காவல்துறையின் தடைகளை உடைத்துக் கொண்டு மகிந்தவின் இல்லத்திற்குள் நுழையும் போராட்டக்காரர்கள் (காணொலி)
Protest
Colombo
People
Economy
Mahinda Rajapaksa
SriLanka
Tangalle
Carlton
By Chanakyan
தங்காலையில் அமைந்துள்ள பிரதமர் இல்லத்தினை மற்றகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போது போராட்டம் வலுவடைந்துள்ளது.
காவல்துறையினரின் தடைகளை உடைத்துக்கொண்டு போராட்டக்காார்கள் இல்லத்தினுள் நுழைய முற்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லமான தங்காலையிலுள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக பொதுமக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்கள் நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனனர்.
அதேவேளை, ஜனக பண்டார தென்னக்கோனின் இல்லமும் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி