ரணிலின் உறுமய திட்டத்தில் நிதி மோசடி: இருவர் கைது

CID - Sri Lanka Police Ranil Wickremesinghe Law and Order
By Kanooshiya Oct 01, 2025 08:04 AM GMT
Kanooshiya

Kanooshiya

in சமூகம்
Report

'உறுமய' திட்டத்தின் கீழ் நிரந்தர பத்திரங்களை வழங்குவதாக வாக்குறுதியளித்து சுமார் 100 மில்லியன் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது, மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 43 வயது பெண்ணொருவர் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கெஹெலிய மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

கெஹெலிய மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

நிதி துஷ்பிரயோகம்

சம்பவத்துடன் தொடர்புடைய மஹரகம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபர் கடந்த 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டு கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

ரணிலின் உறுமய திட்டத்தில் நிதி மோசடி: இருவர் கைது | Fraud Under The Urumaya Scheme Two Arrested

இதேவேளை, சந்தேகநபர் மோசடியாகப் பெற்ற பணத்தில் 2 மில்லியன் ரூபாயை முடக்க நீதிமன்றத்திடமிருந்து உத்தரவு பெறவும் விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

2024 ஆம் ஆண்டு "உறுமய" திட்டத்தின் போர்வையில், பத்திரங்கள் இல்லாத நிலங்களுக்கு நிரந்தர பத்திரங்கள் வழங்கப்படும் எனக் கூறி, இந்த மோசடி மற்றும் நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உறுமய’ தேசிய வேலைத்திட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் போது செயற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, வேலணை கிழக்கு, கொழும்பு

23 Sep, 2015
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
33ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொடிகாமம்

06 Oct, 1992
9ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

Vasavilan, London, United Kingdom

30 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, நாவற்காடு

13 Oct, 2013
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 9ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு

12 Oct, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

Alvai South, மல்லாகம்

11 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025