விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களைவிட தற்போது கடுமையான நெருக்கடி! பகிரங்கமாக அறிவித்தார் அமைச்சர்
sri lanka
dollar
fuel
situation
udaya gammanpila
By Thavathevan
எதிர்வரும் நான்கு தினங்களுக்குப் பயன்படுத்தக் கூடிய எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தாக்கமானது விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களைக் காட்டிலும் பாரதூரமானது.
தற்போதைய நிலையில் இலங்கையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அச்சம் கொண்டுள்ளதாகவும், மேலும் இறக்குமதி செய்யும் போது அரசாங்கம் மருந்து, எரிபொருள், தொழில்துறை பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டில் 21 பில்லியன் டொலர்கள் செலவு ஏற்பட்டபோதும், அவற்றில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு 2.8 பில்லியன் டொலர்களே செலவிடப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி