லண்டன் மத்திய பகுதியில் பதற்றம் - அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்
london
leak
gas
By Vanan
மத்திய லண்டன் பகுதியில் பாரிய எரிவாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்ட தகவலை அடுத்து, மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் ஸ்தலத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இதன் விரிவான மற்றும் பல ஐரோப்பிய அதிர்வுகளுடன் வருகிறது இக்காணொளி,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி