எரிவாயு பிரச்சினைக்கு தீர்வா...! - நாட்டை வந்தடையவுள்ள எரிவாயு கப்பல்
Sri Lanka Economic Crisis
Litro Gas
LAUGFS Gas PLC
Litro Gas Price
By Kanna
இன்று இரவு கொழும்பு துறைமுகத்திற்கு எரிவாயு கப்பல் ஒன்று வந்தடையவுள்ளது.
நாட்டில் கடுமையான எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அவற்றை இறக்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்படும்.
பிரதமர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.
அத்துடன், சரக்கு இறக்கப்பட்டதும் உடனடியாக விநியோகத்தை ஆரம்பிக்குமாறு லிட்ரோ நிறுவன தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, மற்றொரு எரிவாயு எரிவாயு எதிர்வரும் மே 19 நாட்டை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்