கட்டுநாயக்கவில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையிலான இரத்தினக் கற்கள்
Bandaranaike International Airport
Sri Lankan Peoples
Thailand
By Dilakshan
சட்டவிரோதமான முறையில் இரத்தினக் கற்களை தாய்லாந்துக்கு (Thailand) கொண்டு செல்ல முயன்ற வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது, கைப்பற்றப்பட்ட இரத்தினக் கற்களின் பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய வர்த்தகர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதியல் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இரத்திக்கற்களை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்