யாழில் சமஸ்டி தொடர்பில் வகுப்பெடுத்த ஜி.எல்.பீரிஸ்! விமலேஸ்வரி கடும் கண்டனம்

Sri Lankan Tamils Jaffna Sri Lankan Peoples
By Theepan Apr 27, 2026 08:41 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு கூரல் நிகழ்விற்கு முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அழைக்கப்பட்டமைக்கு ஜனநாயக தமிழரசுக் கட்சியின் உபதலைவி விமலேஸ்வரி கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு கூரல் நிகழ்வில் ஜி.எல்.பீரிஸ் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டமை குறித்து ஊடக சந்திப்பொன்றை நடத்திய அவர் தனது கண்டனத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முறியடித்தவர் ஜி.எல்.பீரிஸ் எனச் சுட்டிக்காட்டிய விமலேஸ்வரி, அன்று விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல் சமாதானத்தை குலைத்த ஒருவரை இன்று சமஷ்டி குறித்து பேச அழைத்திருப்பது வேடிக்கையானது என தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி : அரச ஊழியர்களின் பணி தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் நெருக்கடி : அரச ஊழியர்களின் பணி தொடர்பில் வெளியான அறிவிப்பு

டக்ளஸிடமிருந்து அரசியல் பாடம் 

இவர்களது இவ்வாறான போக்கு தொடருமானால், வருங்காலங்களில் தந்தை செல்வாவின் நினைவு நிகழ்வுகளுக்கு மகிந்த ராஜபக்ச அல்லது கோட்டபய ராஜபக்ச போன்றவர்களையும் அழைத்து ஒற்றையாட்சியின் அவசியம் குறித்தோ அல்லது முள்ளிவாய்க்கால் வழிமுறைகள் குறித்தோ பேச வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என அவர் விமர்சித்துள்ளர்.

யாழில் சமஸ்டி தொடர்பில் வகுப்பெடுத்த ஜி.எல்.பீரிஸ்! விமலேஸ்வரி கடும் கண்டனம் | Gl Peiris Invited To Memorial Thanthai Chelva

இன்றைய தமிழ் தேசிய அரசியல்வாதிகள் மக்களின் தியாகங்களையும் இழப்புகளையும் மறந்து, கொள்கைப்பற்றின்றி செயற்படுவதாகக் குற்றம் சாட்டிய விமலேஸ்வரி, தமிழ் தேசியத்தைப் பேசியவர்கள் இன்று கூட்டாட்சி பற்றிப் பேசுவது நகைப்புக்குரியது என்றும் கூறியுள்ளார்.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையை கடந்த 30 வருடங்களாக டக்ளஸ் தேவானந்தா கூறி வந்தபோது அவரை எள்ளி நகையாடியவர்கள், இன்று அதே நிலைப்பாட்டுக்கே வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொள்கையில் மாறாது நிற்கும் டக்ளஸ் தேவானந்தாவையே அழைத்து இவர்கள் அரசியல் பாடம் கற்க வேண்டும் என்றும், இன்றைய அரசியல்வாதிகளின் இத்தகைய நகர்வுகள் தமிழ் இனத்தின் இருப்பையும் இலக்குகளையும் சிதைக்கும் செயலாக அமைந்துள்ளதாகவும் அவர் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

பதவி விலகும் ஷம்மி சில்வா! சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தலைவர்

பதவி விலகும் ஷம்மி சில்வா! சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தலைவர்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி