இஷாலினி மரணம் - சட்டமா அதிபர் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
death
isalini
attoreny general
By Sumithiran
15 வயதான சிறுமி இஷாலினி மரணம் தொடர்பில் விசாரணை மேற் கொள்ளும் வகையில் சட்டமா அதிபர் குழுவொன்றை நியமித்துள்ளார்.
தனக்கு ஆலோசனை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு பிரதி சொலிசிடர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் தலைமையிலான குழுவை இன்று நியமித்திருக்கின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிபுரிந்த இஷாலினி தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்