சீன வெளியுறவு அமைச்சரிடம் கோட்டாபய முன்வைத்த கோரிக்கை
colombo
china
gotabaya
demand
By Sumithiran
கொவிட் தொற்றுக்கு முகம் கொடுத்துள்ள சூழ்நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தினால், அது நாட்டுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ஸ(Gotabaya Rajapaksha), சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யிடம் தெரிவித்துள்ளார்.
அரச தலைவருக்கும், சீன வெளிவிவகார அமைச்சரும் இடையில் இன்று (10) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரச தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் அரச தலைவரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி