நீண்ட தூர செல்லகூடிய பேருந்துகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Sri Lanka Sri Lanka Government Srilanka Bus
By Shalini Balachandran Sep 14, 2025 08:07 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

நீண்ட தூர பேருந்துகள் அனைத்தும் இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பு அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரு முயற்சியைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த புதிய விதிமுறை அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஆரம்ப கட்டத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) மேற்பார்வையின் கீழ் , பெஸ்டியன் மாவத்தை மற்றும் மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையம் ஆகியவற்றை மையமாகக் கொண்டதாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் ஒரே மேடையில்: ரணில் தலைமையில்!

நாட்டிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் ஒரே மேடையில்: ரணில் தலைமையில்!

சுற்றுலா பேருந்து

நீண்ட தூர சுற்றுலா பேருந்துகளுக்கும் இந்த சோதனை விரிவுபடுத்தப்படும் எனவும் ஆய்வு இல்லாமல் எந்த சுற்றுலா பேருந்தும் அங்கீகரிக்கப்படாது என்பதையும அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நீண்ட தூர செல்லகூடிய பேருந்துகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Government Rolls Out New Bus Inspection Rules

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 100 கிலோமீற்றருக்கு மேல் பயணிக்கும் பேருந்துகள் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டும்.

யாழில் வடமாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட இருவர்

யாழில் வடமாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட இருவர்

தேவையான வழிகாட்டுதல்

இதற்கான தேவையான வழிகாட்டுதல்களை ஒரு சுற்றறிக்கை மூலம் வெளியிட திணைக்களம் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூர செல்லகூடிய பேருந்துகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Government Rolls Out New Bus Inspection Rules

இந்த செயல்முறை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் போது, ​​மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வாகன பழுதுபார்க்கும் மையங்களையும் ஆய்வு செய்யும் எனவும் தொடர்புடைய சோதனைகளை நடத்தும் மற்றும் தகுதிச் சான்றிதழ்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இந்த ஆய்வு முறையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள மக்களின் குளத்தையும் விட்டு வைக்காத வனவள பாதுகாப்பு திணைக்களம்

சிங்கள மக்களின் குளத்தையும் விட்டு வைக்காத வனவள பாதுகாப்பு திணைக்களம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024