விவசாயிகளுக்கு வருகிறது பணம்: அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்
Anura Kumara Dissanayaka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
எதிர்வரும் சிறுபோக காலத்தில் வயல்களில் பயரிடப்படும் மேலதிக பயிர்களுக்கு ரூ.15,000 மானியம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
தலவாக்கலை பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள் பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இதனை தெரிவித்துள்ளார்.
காணி பிரச்சினை
அத்துடன், விவசாயிகளுக்கு தேவையான உரமானியத்தை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான காணி பிரச்சினைகளையும் தீர்ப்பதாக ஜனாதிபதி கூறியிருந்தை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி