இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் : பாதிப்புக்களை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ள அரசாங்கம்

Ranil Wickremesinghe Sri Lanka President of Sri lanka Sagala Ratnayaka
By Eunice Ruth Nov 01, 2023 02:57 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

இலங்கையில் வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதல் ஆகியவற்றை மட்டுப்படுத்த சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் உயர்மட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு காலி முகத்திடல் விடுதியில் நடைபெற்ற “பாதுகாப்பான வீதி - பாதுகாப்பான குழந்தைகள்” சர்வதேச மாநாட்டில் உரையாற்றும் போதே அதிபரின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மருத்துவச் சங்கத்தின் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான நிபுணத்துவ குழுவினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் : பாதிப்புக்களை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ள அரசாங்கம் | High Level Committee For Road Accident Prevention

வீதி விபத்துக்கள்

வீதி விபத்துக்களால் தவிர்க்க முடியாத வகையில் நேரும் சிறுவர் மரணம், வாழ்நாள் முழுவதுமான அங்கவீனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட்டில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அதற்காக கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளிட்ட துறைகளின் பணிகள் தொடர்பிலும் பல சுற்றுப் பேச்சுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்விற்காக அழைப்பு விடுக்கப்பட்ட வேளையில், வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதல் ஆகியவற்றை மட்டுப்படுத்துவதற்கான குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் ஆலோசித்ததாக சாகல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் : பாதிப்புக்களை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ள அரசாங்கம் | High Level Committee For Road Accident Prevention

வீதி விபத்துக்களை தவிர்த்தல்

இதேவேளை, வீதி விபத்துக்களை தடுக்கும் நடைமுறையில் வாகனங்களின் தரம் மற்றும் வீதிகளின் தன்மை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் வீதிக் கட்டமைப்புக்கள் பெருமளவில் மேம்படுத்தப்படவில்லை எனவும் தெற்கு அதிவேக வீதியில் மழைக்காலத்தில் நீர் நிரம்புவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் : பாதிப்புக்களை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ள அரசாங்கம் | High Level Committee For Road Accident Prevention

அதேநேரம், விபத்துக்கள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தும் போது, அதில் பிரச்சனைகள் எழுவதாகவும் போதியளவு பணிக்குழாம் வசதிகள் இல்லாமை மற்றும் தொழில்நுட்பங்கள் இல்லாமை குறித்து விரைவில் தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமெனவும் சாகல ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

அதிக வாகனங்கள்

வீதிகளில் போக்குவரத்திற்காக ஈடுபடுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை பேண வேண்டுமெனில் குறிப்பிட்ட தொகை வாகனத்தை நாட்டிலிருந்து அகற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு வழமையான டீசல், பெற்றோல் வாகனங்களுக்கு மாறாக இலத்திரனியல் வாகனங்களின் பயன்பாடு குறித்தும் சிந்திக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் : பாதிப்புக்களை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ள அரசாங்கம் | High Level Committee For Road Accident Prevention

அதிபரின் நடவடிக்கைகள்

இந்த நிலையில், வீதி விபத்துக்கள், அதனை அண்டிய மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதலை மட்டுப்படுத்த அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக பேச்சுவார்த்தைக்காக இலங்கை மருத்துவச் சங்கத்தின், வீதி விபத்துக்களை தடுப்பதற்கான குழு மற்றும் அதிபருக்கு இடையிலான சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். 

26 நாட்கள் நடைபெறவுள்ள வரவு செலவு திட்டம் மீதான விவாதம் : நாடாளுமன்ற செயற்குழு அறிவிப்பு

26 நாட்கள் நடைபெறவுள்ள வரவு செலவு திட்டம் மீதான விவாதம் : நாடாளுமன்ற செயற்குழு அறிவிப்பு

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025