ரொறன்ரோ நோக்கி பயணிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Toronto
Canada
World
By Harrish
கனடா(Canada) - ரொறன்ரோ பகுதியில் அதிக பனிப்பொழிவு காணப்படுவதாக கனேடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், ரொறன்ரோ(Toronto) உட்பட சில பகுதிகளில் போக்குவரத்து மேற்கொள்வது தொடர்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சில இடங்களில் ஐந்து முதல் பத்து சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதிக பனிப்பொழிவு
இந்நிலையில், வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் என்பதால் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அதிக பனிப்பொழிவினால் வாகன சாரதிகள் வீதியை பார்ப்பதில் சிரமங்கள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்.. |
யாழில் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீடு புகுந்து தாக்குதல் - பின்னணியில் அரசியல் அழுத்தம்.! NPP உறுப்பினருக்கு உடனடி பிணை
EPDP இன் பங்காளிகளான சுமந்திரன் தரப்பிற்கு தமிழ் தாய்மார்களுடைய கண்ணீர் பயணத்தில் கரம் கொடுக்க மனம் வராதுதான்
அரசாங்கம் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி! அஜித் பி பெரேரா பகிரங்க குற்றச்சாட்டு
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தை ஒடுக்குகிறதா அரசு? 20 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்