போா் விமானங்களை தரையிறக்கி ஒத்திகையில் இறங்கிய இந்தியா : அதிகரித்துள்ள போர் பதற்றம்

Pakistan India World
By Shalini Balachandran May 02, 2025 09:28 PM GMT
Report

போா் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய (India) விமானப் படை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ்-மீரட் இடையேயான கங்கா விரைவுச் சாலையில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுதளத்தில் முதல் முறையாக போா் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய விமானப் படை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போா் மற்றும் அவசர காலங்களில் பயன்படுத்தக் கூடிய இந்த ஓடுதளத்தில் பகலில் மட்டுமல்லாது இரவிலும் போா் விமானங்கள் தரையிறங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா பதிலடி கொடுக்கும்..! அமெரிக்காவில் எதிரொலித்த குரல்

இந்தியா பதிலடி கொடுக்கும்..! அமெரிக்காவில் எதிரொலித்த குரல்

பதற்றமான சூழல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், போா் விமானங்களின் ஒத்திகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

விமானப் படையின் தயாா்நிலையை உறுதி செய்வதில் முக்கிய மைல்கல்லாகவும் இது அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போா் விமானங்களை தரையிறக்கி ஒத்திகையில் இறங்கிய இந்தியா : அதிகரித்துள்ள போர் பதற்றம் | India Begins Rehearsals By Landing Fighter Jets

உத்தர பிரதேசத்தில் ஏற்கெனவே லக்னெள-ஆக்ரா (உன்னாவ்), பூா்வாஞ்சல் (சுல்தான்பூா்), புந்தேல்கண்ட் (இடாவா) ஆகிய மூன்று விரைவுச் சாலைகளில் போா் விமானங்களைத் தரையிறக்கும் வகையில் அவசரகால ஓடுதளங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று ஓடுதளங்களிலும் பகல் நேரத்தில் மட்டுமே போா் விமானங்களைத் தரையிறக்க முடியும்.

முடக்கப்படவுள்ள பாகிஸ்தானுக்கான உலகளாவிய நிதி : இந்தியாவின் அதிரடி ஆட்டம்

முடக்கப்படவுள்ள பாகிஸ்தானுக்கான உலகளாவிய நிதி : இந்தியாவின் அதிரடி ஆட்டம்

போா் விமானங்கள்

இருப்பினும், கங்கா விரைவுச் சாலையில் இரவிலும் போா் விமானங்களைத் தரையிறக்கும் வசதியுடன் அவசரகால ஓடுபாதை கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் போா் விமானங்கள் பகலில் மட்டுமன்றி இரவிலும் தரையிறங்கக் கூடிய நாட்டின் முதல் விரைவுச் சாலை என்ற சிறப்பை கங்கா விரைவுச் சாலை பெற்றுள்ளது.

போா் விமானங்களை தரையிறக்கி ஒத்திகையில் இறங்கிய இந்தியா : அதிகரித்துள்ள போர் பதற்றம் | India Begins Rehearsals By Landing Fighter Jets

இச்சாலையில் 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுபாதை கட்டமைப்புப் பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், போா் விமானங்களைத் தரையிறக்குதல், தாழ்வாக பறத்தல் மற்றும் புறப்படுதலை பரிசோதிக்கும் இரண்டு நாள் ஒத்திகையை இந்திய விமானப் படை தொடங்கியது.

உயரதிகாரிகளின் மேற்பாா்வையில், ரஃபேல், சுகோய், மிராஜ்-2000, மிக்-29, ஜாகுவாா் ஆகிய போா் விமானங்கள், சி-130ஜே சூப்பா் ஹெல்குலிஸ், ஏஎன்-32 ஆகிய சரக்குப் போக்குவரத்து விமானங்கள், எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டா் ஆகியவை ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன.  

இந்தியாவில் அதிரடியாக முடக்கப்பட்ட பாகிஸ்தான் பிரபலங்களின் சமூக வலைதளங்கள்

இந்தியாவில் அதிரடியாக முடக்கப்பட்ட பாகிஸ்தான் பிரபலங்களின் சமூக வலைதளங்கள்

பாதுகாப்பு 

ஓடுதளத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை உறுதிசெய்ய 250 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பள்ளி மாணவா்கள் மற்றும் உள்ளூா் மக்கள் இந்த ஒத்திகையை ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.

போா் விமானங்களை தரையிறக்கி ஒத்திகையில் இறங்கிய இந்தியா : அதிகரித்துள்ள போர் பதற்றம் | India Begins Rehearsals By Landing Fighter Jets

ரூபாய் 36,230 கோடி மதிப்பீட்டில் மீரட்-பிரயாக்ராஜ் இடையே 594 கி.மீ. தொலைவிலான கங்கா விரைவுச் சாலைத் திட்டத்துக்கு (6 வழிச் சாலை) கடந்த 2021இல் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும், அரசு-தனியாா் பங்களிப்பு முறையில் இச்சாலை கட்டமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உக்ரேனிய படைகளில் அமர்த்தப்படும் சிறார்கள் : புடின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

உக்ரேனிய படைகளில் அமர்த்தப்படும் சிறார்கள் : புடின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி