இலங்கைக்கு தொடர் அழுத்தம் கொடுக்கும் இந்தியா: அனுரவின் அடுத்த நகர்வு..!

Anura Kumara Dissanayaka Vaiko India Sri Lanka Fisherman Election
By Shadhu Shanker Sep 25, 2024 10:19 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in இந்தியா
Report

இலங்கையின் கடற்பரப்பிற்குள் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ள நிலையில் புதிய அரசாங்கத்தில் இதற்கான தீர்வு கிட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அனுர (Anura Kumara Dissanayake) பதவியேற்றதிலிருந்து அதிரடி மாற்றங்கள் இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது கடற்றொழில் விடயத்திலும் மாற்றம் வருமென இலங்கை கடற்றொழிலாளர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கடற்றொழில் விடயத்தில் இலங்கையுடன் முரண்பாட்டிலிருக்கும் இந்தியா புதிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர பதவியேற்பு

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர பதவியேற்பு

வைகோ வலியுறுத்து

அந்தவகையில், தமிழக கடற்றொழிலாகளின் உரிமையை நிலைநாட்ட இலங்கையின் புதிய அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ (Vaiko)  வலியுறுத்தியுள்ளாா்.

இலங்கைக்கு தொடர் அழுத்தம் கொடுக்கும் இந்தியா: அனுரவின் அடுத்த நகர்வு..! | Indian Mp Sudha Appeals To Lankan President Anura

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடற்றொழிலாளகள் இந்திய கடல் எல்லையில் கடற் தொழிலில் ஈடுபடுகிறபோது, இலங்கைக் கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாவதும், படகு உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடா் நிகழ்வுகளாகிவிட்டன.

பூம்புகாரைச் சோ்ந்த 37 கடற்றொழிலாளர்களை செப்டம்பா் 21-இல் கைது செய்துள்ள இலங்கைக் கடற்படை, அவா்களது மீன்பிடிப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. கடற்றொழிலாளர்களுக்கு அதிக அளவில் அபராதமும் விதித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையைச் சோ்ந்த கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி கடற்தொழில் ஈடுப்பட்டதாக கூறி இலங்கைக் கடற்படை கைது செய்வதும், கடற்றொழிலாளர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்குவதும் இலங்கை மீன்பிடி தடைச் சட்டத்தின்படி கடுமையாக அபராதம் விதிப்பதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். காங்கேசன்துறை - கொழும்பு தொடருந்து சேவை : வெளியான தகவல்

யாழ். காங்கேசன்துறை - கொழும்பு தொடருந்து சேவை : வெளியான தகவல்

இந்தியா அழுத்தம்

இதேவேளை, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்கவிடம் இந்தியாவின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா (Sudha Ramakrishnan) வேண்டுக்கோள் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு தொடர் அழுத்தம் கொடுக்கும் இந்தியா: அனுரவின் அடுத்த நகர்வு..! | Indian Mp Sudha Appeals To Lankan President Anura

தனது இறையாண்மையுள்ள ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்தி புதிய தொடக்கத்தை ஏற்படுத்தி இலங்கை சிறையில் வாடும் அனைத்து இந்திய மீனவர்களையும் நல்லெண்ணம் மற்றும் அன்பின் அடையாளமாக விடுவிக்க உத்தரவிட வேண்டும் என ஆர்.சுதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு ஒரு புதிய திசையை வழங்குவதற்கான தனது உறுதியான நோக்கத்திற்கு இத்தகைய சைகை நிறைய வலு சேர்க்கும் என்றார்.கடற்தொழிலாகளை விடுவிக்கவும், அவர்களின் அனைத்து படகுகளையும் நல்ல பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார்.

மயிலாடுதுறை தொகுதியைச் சேர்ந்த 37 கடற்தொழிலாளர்களை விடுவிப்பதன் மூலம் ஒரு நல்ல தொடக்கத்தை உருவாக்க முடியும், மேலும் 80 கடற்தொழிலாளர்கள் மற்றும் 173 மீன்பிடி படகுகள் இலங்கையின் காவலில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதனையை தேடி இலங்கையை சுற்றும் 11 வயது தமிழ் சிறுவன்

சாதனையை தேடி இலங்கையை சுற்றும் 11 வயது தமிழ் சிறுவன்

பொதுத்தேர்தல் தொடர்பில் மொட்டுக்கட்சி வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

பொதுத்தேர்தல் தொடர்பில் மொட்டுக்கட்சி வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019