மகிந்தவின் எச்சரிக்கையால் புலிகளிடமிருந்து தப்பிய முன்னாள் அமைச்சர்!

Mahinda Rajapaksa Sri Lankan Peoples MP Chamara Sampath Dassanayake
By Dilakshan Aug 07, 2025 02:30 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகர தொலைத்தொடர்பு தபால் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பதுளையில் வைத்தே அவரை கொலை செய்ய விடுதலைப் புலிகள் முயற்சித்ததாகவும் ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினாலேயே அங்கிருந்து அவர் உயிர் தப்பியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அவர் இந்த விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

எனினும், மூன்று நாட்களின் பின்னர் மாத்தறை அகுறஸ்சையில் இடம்பெற்ற மீலாதுன் நபி தின வைபவமொன்றின் போது மாத்தறை கொடபிட்டிய முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் மகிந்த விஜேசேகர சிக்கியதாகவும் சாமர குறிப்பிட்டுள்ளார்.

தனியறையில் பரீட்சையை எழுதிய நாமலுக்கு என்ன தெரியும்! சபையில் ஆளும் தரப்பு கிண்டல்

தனியறையில் பரீட்சையை எழுதிய நாமலுக்கு என்ன தெரியும்! சபையில் ஆளும் தரப்பு கிண்டல்


மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை

இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறுகையில், “தெமோதரவில் புதிதாக தபால் நிலையம் ஒன்றை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அன்றிருந்த தபால் துறை அமைச்சரான மகிந்த விஜேசேகர பதுளைக்கு வருகை தந்திருந்தார்.குறித்த நிகழ்வை நானே ஏற்பாடு செய்திருந்தேன்.

மகிந்தவின் எச்சரிக்கையால் புலிகளிடமிருந்து தப்பிய முன்னாள் அமைச்சர்! | Information Regarding Murder Of Mahinda Wijesekara

பதுளைக்கு வந்தவரை அன்று 12 மணியளவில் எல்ல விடுதியில் தங்க வைத்தேன்.முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதுளை அலுவலகத்தில் இருந்தார். 

இச்சந்தர்ப்பத்தில் நிமல் சிறிபால டி சில்வா 1 மணி போல் என்னை அழைத்து அலுவலகத்திற்கு வர சொன்னார்.

நான் அங்கு சென்ற போது, விடுதலைப் புலிகள் பதுளைக்கு வந்திருப்பதாகவும் இருவரின் உயிருக்கும் ஆபத்து என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் தெரிவித்ததாகவும் கூறினார்.

மகிந்தவின் மகன் அனுப்பிய ரொக்கெட் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

மகிந்தவின் மகன் அனுப்பிய ரொக்கெட் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்


தற்கொலை குண்டு தாக்குல்

இதன்காரணமாக அப்போது முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகரவை விடுதியில் இருந்து வெளியில் வர வேண்டாம் எனவும், நிமல் சிறிபால டி சில்வாவை அலுவலகத்திலே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

மகிந்தவின் எச்சரிக்கையால் புலிகளிடமிருந்து தப்பிய முன்னாள் அமைச்சர்! | Information Regarding Murder Of Mahinda Wijesekara

அத்துடன், நிமல் சிறிபால டி சில்வா, “சாமர தபால் மா அதிபர் திசாநாயக்க வருவார் நீர் சென்று அடிக்கல்லை நாட்டு” என தெரிவித்தார், நான் திருமணம் முடித்து ஒரு வருடம் மனைவியும் கர்ப்பிணியாக இருந்தார்.

பின்னர் நான் சென்று நிகழ்வை நடத்தி முடித்தேன். அதற்கு பின்னர் மூன்று நாட்களின் பின்னரே அவர் தற்கொலை குண்டு தாக்குலில் சிக்கினார்.இதெல்லாம் உண்மையான சம்பவங்கள்.

அவ்வாறான சூழநிலையில் தான் நாட்டில் வேலை செய்தோம்.தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு தற்போது அப்படியொரு சூழ்நிலை இல்லை. 

இந்திய அகதி முகாம் போராட்டங்களுக்கு மத்தியில் ஈழத் தமிழ் பெண் சாதனை

இந்திய அகதி முகாம் போராட்டங்களுக்கு மத்தியில் ஈழத் தமிழ் பெண் சாதனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், India

26 Oct, 2010
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025