மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகள் ஆரம்பம்
Srilanka
Provincial
Bus services
By MKkamshan
நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை இன்று காலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கான பேருந்து சேவைகள் இன்றையதினம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
இந்நிலையில் இன்றையதினம் ஏனைய மாகாணங்களுக்கு செல்வதற்கான பயணத்தடை தளர்த்தப்பட்டதை அடுத்து வடமாகாணத்தை சேர்ந்த அரச மற்றும் தனியார் பேருந்துகள் வவுனியா ஊடாக பயணிப்பதை காணக்கூடியதாக இருந்தது.




