யாழ்ப்பாணத்தை நிலைநிறுத்தினோம்..! இந்திய அமைதிப்படைகளின் தோல்விக்கு காரணம் - இந்தியப் படைத்தளபதி

Jaffna India Indian Army
By Thulsi Oct 30, 2025 10:13 AM GMT
Report

இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் (Srilanka) மேற்கொண்ட நடவடிக்கை தோல்வி கண்டமை தொடர்பில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

முன்னாள் இராஜதந்திரியும் ராஜீவ் காந்தி உதவியாளருமான மணி சங்கர் அய்யர், இலங்கையில் இந்திய அமைதிப்படையின் தோல்விக்கு இராணுவம் மற்றும் உளவுத்துறையைக் குற்றம் சாட்டி சமீபத்தில் கூறிய கருத்துக்கள் தொடர்பிலேயே ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தீபக் மெஹ்ரா மறுப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.

1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி இந்திய அமைதி காக்கும் படையினருக்கும் (Indian Peace Keeping Force - IPKF) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் ஆரம்பமாகியிருந்தது.

இலங்கை கடற்பரப்பில் தரித்த சந்தேகத்துக்கிடமான பெரும் கப்பலால் சர்ச்சை!

இலங்கை கடற்பரப்பில் தரித்த சந்தேகத்துக்கிடமான பெரும் கப்பலால் சர்ச்சை!

தலைமை வெற்றிகளை வீணடித்தது 

இதன் முதற்படியாக இந்திய அமைதி காக்கும் படையினரால் விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கிய யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவும், புலிகளின் ஆயுதங்களைக் களையவும் ஒப்ரேஷன் பவான் (Operation Pawan) என பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தை நிலைநிறுத்தினோம்..! இந்திய அமைதிப்படைகளின் தோல்விக்கு காரணம் - இந்தியப் படைத்தளபதி | Ipkf In Sl Unpacking The Myth Of Military Failure

இந்தநிலையில், 1987 மற்றும் 1990 ஆண்டுகளில் இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வி கண்டமை தொடர்பில், அந்த நாட்டின் உளவுத்துறை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இந்தியப் படைத்தளபதி ஒருவர் மறுத்துள்ளார்.

அது ஒரு இராணுவ தோல்வி அல்ல, மாறாக ஒரு அரசியல் தோல்வி என்று மேஜர் ஜெனரல் தீபக் மெஹ்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியப் படைகள், யாழ்ப்பாணத்தை நிலைப்படுத்தியது மற்றும் தமிழ் தேர்தல்களைச் சாத்தியமாக்கியது, ஆனால் இந்தியாவின் தடுமாற்றமான தலைமை அதன் வெற்றிகளை வீணடித்தது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ரணிலின் மருத்துவ அறிக்கைகள் மீது சந்தேகம் : நீதிமன்றில் கடும் வாக்குவாதம்... பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ரணிலின் மருத்துவ அறிக்கைகள் மீது சந்தேகம் : நீதிமன்றில் கடும் வாக்குவாதம்... பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

யாழ். வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் வெடிகுண்டு...! சிக்கிய சந்தேகநபர்கள் மூவர்

யாழ். வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் வெடிகுண்டு...! சிக்கிய சந்தேகநபர்கள் மூவர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021