வரலாற்று சாதனையை நிறைவேற்றத்துடிக்கும் ஈரான்
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் கடும் தாக்குதலை நடத்தியபோதிலும் வளைகுடா பிராந்நதியத்தில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் கடும் தாக்குதலை மேற்கொண்டு வருவதான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஈரானின் இந்த கடும் தாக்குதலை அடுத்து யுத்தத்தில் நேரடியான பங்களிப்பை வழங்குவதாக பிரிட்டனும் சவுதி அரேபியாவும் அறிவித்துள்ளன.
தற்போது நடைபெற்றுவரும் யுத்தம் மேலும் விரிவடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக போர் வல்லுனர்கள் தமது அச்சத்தை வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலான ஆபிரகாம் லிங்கனை தாக்கி மூழ்கடிப்பதுதான் ஈரானின் குறிக்கோள்.
அந்த வரலாற்று சாதனையை எப்படியாவது நிறைவேற்றிவிடவேண்டுமென்பது ஈரானின் மிகப்பெரிய கனவு.
அந்த கப்பலை மூழ்கடித்து அமெரிக்காவை தோற்கடிப்பதுதான் ஈரானின் ஆரம்பம் முதலான இலக்கு.
வளைகுடாவின் தற்போதைய யுத்த நிலைமைகள் தொடர்பில் விரிவாக விளக்குகிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி..