அமெரிக்க தாக்குதலுக்கு முன் இந்தியாவிடம் உதவி கோரிய ஈரானிய கப்பல்! உண்மையை உடைத்த ஜெய்சங்கர்

Dr. S. Jaishankar India Iran Iran-US Conflict
By Dharu Mar 10, 2026 10:52 AM GMT
Report

இலங்கைக்கு அருகே ஈரான் கப்பல் அமெரிக்காவால் தாக்கப்படுவதற்கு முன்பு ஈரான் - இந்தியாவிடம் கப்பல் அனுமதியை கோரியதாக இந்திய வெளியுறவு அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை அருகே அமெரிக்க தாக்குதலால் ஈரானிய கடற்படை கப்பல் மூழ்கடிக்கப்படுவதற்கு முன்பு, ஈரான் தனது மூன்று கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்களில் நிறுத்த அனுமதி கோரியதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கினால் ஈரான் மீது 20 மடங்கு தாக்குதல் : ட்ரம்ப் எச்சரிக்கை

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கினால் ஈரான் மீது 20 மடங்கு தாக்குதல் : ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க தாக்குதல்

இலங்கை அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானிய கடற்படை கப்பலான IRIS Dena சேதமடைந்த சம்பவத்திற்கு முன்பாகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தாக்குதலுக்கு முன் இந்தியாவிடம் உதவி கோரிய ஈரானிய கப்பல்! உண்மையை உடைத்த ஜெய்சங்கர் | Iran Sought Help From India Before Us Attack

இந்த நெருக்கடி, அலி காமெனி மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தெஹ்ரான்  நகரில் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் மேற்கு ஆசிய முழுவதும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜெய்சங்கர்,

ஒரு துளி எண்ணெய் கூட ஈரானில் இருந்து வெளியேறாது...! எச்சரிக்கையால் அதிரும் சர்வதேசம்

ஒரு துளி எண்ணெய் கூட ஈரானில் இருந்து வெளியேறாது...! எச்சரிக்கையால் அதிரும் சர்வதேசம்

அப்பாஸ் அரக்சி 

“ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி உடன் பெப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 ஆகிய திகதிகளில் தொலைபேசி மூலம் இரண்டு முறை பேசியதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்க தாக்குதலுக்கு முன் இந்தியாவிடம் உதவி கோரிய ஈரானிய கப்பல்! உண்மையை உடைத்த ஜெய்சங்கர் | Iran Sought Help From India Before Us Attack

மேலும், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தால் அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமையாக இருப்பதாக அவர் கூறினார்.

அரசாங்கத்தின் மதிப்பீட்டின்படி, அந்தப் பகுதியில் ஏற்பட்ட பாதுகாப்பு சிக்கல்களால் சுமார் 67,000 இந்தியர்கள் ஏற்கனவே தாயகத்திற்கு திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்” என கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஜெய்சங்கரின் அறிக்கை இந்திய நாடாளுமன்றத்தில் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரி வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக வளைகுடா பிராந்தியத்தில் ஏற்படும் பதற்றம் இந்தியாவின் எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தகத்துக்கு தாக்கம் ஏற்படுத்தும் என அவர்கள் கவலை வெளியிட்டனர்.

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட இந்த அரசியல் பதற்றம் காரணமாக, சபாநாயகர் ஓம் பிர்லா குறித்து முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பான நடவடிக்கைகளும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு ஆசியாவின் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருக்கும் நிலையில், ஈரான் கப்பல்கள் தொடர்பான தகவல் இந்திய அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் மேலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக ஸ்லீப்பர் செல்களுக்கு ஈரானின் இரகசிய தூண்டுதல்! எச்சரிக்கும் அமெரிக்க உளவுத்துறை

உலக ஸ்லீப்பர் செல்களுக்கு ஈரானின் இரகசிய தூண்டுதல்! எச்சரிக்கும் அமெரிக்க உளவுத்துறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி