அமெரிக்க தாக்குதலுக்கு முன் இந்தியாவிடம் உதவி கோரிய ஈரானிய கப்பல்! உண்மையை உடைத்த ஜெய்சங்கர்

Dr. S. Jaishankar India Iran Iran-US Conflict
By Dharu Mar 10, 2026 10:52 AM GMT
Report

இலங்கைக்கு அருகே ஈரான் கப்பல் அமெரிக்காவால் தாக்கப்படுவதற்கு முன்பு ஈரான் - இந்தியாவிடம் கப்பல் அனுமதியை கோரியதாக இந்திய வெளியுறவு அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை அருகே அமெரிக்க தாக்குதலால் ஈரானிய கடற்படை கப்பல் மூழ்கடிக்கப்படுவதற்கு முன்பு, ஈரான் தனது மூன்று கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்களில் நிறுத்த அனுமதி கோரியதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கினால் ஈரான் மீது 20 மடங்கு தாக்குதல் : ட்ரம்ப் எச்சரிக்கை

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கினால் ஈரான் மீது 20 மடங்கு தாக்குதல் : ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க தாக்குதல்

இலங்கை அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானிய கடற்படை கப்பலான IRIS Dena சேதமடைந்த சம்பவத்திற்கு முன்பாகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தாக்குதலுக்கு முன் இந்தியாவிடம் உதவி கோரிய ஈரானிய கப்பல்! உண்மையை உடைத்த ஜெய்சங்கர் | Iran Sought Help From India Before Us Attack

இந்த நெருக்கடி, அலி காமெனி மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தெஹ்ரான்  நகரில் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் மேற்கு ஆசிய முழுவதும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜெய்சங்கர்,

ஒரு துளி எண்ணெய் கூட ஈரானில் இருந்து வெளியேறாது...! எச்சரிக்கையால் அதிரும் சர்வதேசம்

ஒரு துளி எண்ணெய் கூட ஈரானில் இருந்து வெளியேறாது...! எச்சரிக்கையால் அதிரும் சர்வதேசம்

அப்பாஸ் அரக்சி 

“ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி உடன் பெப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 ஆகிய திகதிகளில் தொலைபேசி மூலம் இரண்டு முறை பேசியதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்க தாக்குதலுக்கு முன் இந்தியாவிடம் உதவி கோரிய ஈரானிய கப்பல்! உண்மையை உடைத்த ஜெய்சங்கர் | Iran Sought Help From India Before Us Attack

மேலும், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தால் அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமையாக இருப்பதாக அவர் கூறினார்.

அரசாங்கத்தின் மதிப்பீட்டின்படி, அந்தப் பகுதியில் ஏற்பட்ட பாதுகாப்பு சிக்கல்களால் சுமார் 67,000 இந்தியர்கள் ஏற்கனவே தாயகத்திற்கு திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்” என கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஜெய்சங்கரின் அறிக்கை இந்திய நாடாளுமன்றத்தில் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரி வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக வளைகுடா பிராந்தியத்தில் ஏற்படும் பதற்றம் இந்தியாவின் எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தகத்துக்கு தாக்கம் ஏற்படுத்தும் என அவர்கள் கவலை வெளியிட்டனர்.

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட இந்த அரசியல் பதற்றம் காரணமாக, சபாநாயகர் ஓம் பிர்லா குறித்து முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பான நடவடிக்கைகளும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு ஆசியாவின் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருக்கும் நிலையில், ஈரான் கப்பல்கள் தொடர்பான தகவல் இந்திய அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் மேலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக ஸ்லீப்பர் செல்களுக்கு ஈரானின் இரகசிய தூண்டுதல்! எச்சரிக்கும் அமெரிக்க உளவுத்துறை

உலக ஸ்லீப்பர் செல்களுக்கு ஈரானின் இரகசிய தூண்டுதல்! எச்சரிக்கும் அமெரிக்க உளவுத்துறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026