பலத்த பாதுகாப்பின் மத்தியில் யாழில் சீன அதிகாரிகள்- பருத்தித்துறை முனையையும் குறி வைக்கிறதா சீனா?
visit
jaffna
china
point pedro
By Kalaimathy
இலங்கைக்கான சீன தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள் இரண்டு நாள் பயணமாக வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீனக்குழுவினர் பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனத்தூதரக அதிகாரிகள் யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 5 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி