யாழில் தொடருந்து மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
Jaffna
Sri Lanka Railways
Accident
Railways
By Independent Writer
யாழில் (Jaffna) இருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடருந்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்
யாழில் இன்று இருந்து காலை 6.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து 07.30 மணியளவில் பளை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதியுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 14 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்