கடவுள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்

Nallur Kandaswamy Kovil Hinduism Goddess Lakshmi
By Thulsi Mar 06, 2025 04:45 AM GMT
Report

இறைவனை கனவில் காண்பது என்பது அனைவருக்கும் நடந்து விடுவது கிடையாது.

மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற இறைவன் தரிசனம் கனவில் கிடைக்கும். இறைவனை கனவில் காண்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

ஆகவே, இறைவன் நம்முடைய கனவில் வந்தால் அதற்கு அர்த்தம், அதனால் நமக்கு கிடைக்க போகும் பலன் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

தெய்வத்தின் அருள் மற்றும் பாதுகாப்பு

1. இறைவன் கனவில் வந்தால் அந்த தெய்வத்தின் அருள் மற்றும் பாதுகாப்பு உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது என்று அர்த்தம். அதாவது இறைவன் உங்களின் பிரார்த்தனைகளை கேட்டு, உங்களுக்கு ஆசி வழங்குகிறார் என்று பொருள்.

கடவுள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன் | Kadavul Kanavil Vanthal Enna Palan

2. இறைவன் உங்களின் வாழ்க்கையை ஆன்மிக ரீதியாக மாற்ற நினைக்கிறார் என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையில் முக்கியமான மாற்றம் ஏற்படப் போகிறது என்று அர்த்தம்.

3. நீங்கள் ஏதாவது பிரச்சனையை சந்தித்து கொண்டிருக்கிறீர்கள் அல்லது ஏதாவது சில சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்றால், அந்த சமயத்தில் இறைவன் கனவில் வந்தால், “நீ தனியாக இல்லை உனக்கு துணையாக நான் இருக்கிறேன்” என இறைவன் கூறுவதாக அர்த்தம். அதோடு எப்படிப்பட்ட பிரச்சனை, தடையாக இருந்தாலும் அதில் இருந்து மீண்டு வருவதற்கான பலத்தை இறைவன் உங்களுக்கு கொடுப்பார் என்று அர்த்தம்.

அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

ஒவ்வொரு இறைவனுக்கும் ஒவ்வொரு பலன் 

தெய்வீக கனவுகள் அனைத்துமே ஏதோ ஒரு முக்கியமான தகவலை உங்களுக்கு வழங்குகிறது என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையின் நோக்கம், முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க, உங்கள் வாழ்க்கை பாதையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற்ற உங்களுக்கு ஊக்கப்படுவதற்காக கூட இது போன்ற கனவுகள் வரலாம்.

கடவுள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன் | Kadavul Kanavil Vanthal Enna Palan     

இறைவனின் உருவங்களை கனவில் கண்டாலும் ஒவ்வொரு இறைவனுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. சிவ பெருமானை கனவில் கண்டால் உங்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். பெருமாளை கனவில் கண்டால் நிலையான செல்வம் கிடைக்கும். மகாலட்சுமியை கனவில் கண்டால் அதிக அளவில் செல்வம் குவிய போகிறது என்று அர்த்தம்.

இறைவனிடம் பேசுவது போல் கனவு கண்டால் அது தெய்வீக வழிகாட்டுதலை குறிப்பதாகும். கனவில் கேட்ட வார்த்தைகள் உங்களுக்கு நினைவிற்கு வருகிறது என்றால் அது மிக முக்கியமான, உங்கள் வாழ்க்கையை மாற்றும் தகவலாக இருக்கலாம். இறைவன் உங்களுடன் பேச விரும்புகிறார் என்றும் அர்த்தம். இது போன்ற கனவு வந்தால், அந்த வழிகாட்டுதல்களின் படி நீங்கள் நடக்க துவங்கலாம்.

கோவில் கனவு கண்டால்

WZMJ3

கோவில் பிரசாதத்தை வாங்குவது போலவும், ஆசீர்வாதம் வாங்குவது போலவும் கனவு கண்டால் விரைவில் நல்ல செய்தி, கடந்த கால நல்ல கர்மாக்களின் வழியாக பரிசுகள் கிடைக்கும்.

அல்லது சில துன்பங்களில் இருந்து நீங்கள் விடுபட போகிறீர்கள் என்றும் அர்த்தம்.

வீட்டில் எந்த திசையில் துளசிச் செடியை வைக்க வேண்டும் தெரியுமா....

வீட்டில் எந்த திசையில் துளசிச் செடியை வைக்க வேண்டும் தெரியுமா....

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        


நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017