எமது குழுவின் எதிர்கால பதில் அரசாங்கத்தின் நடத்தையால் தீர்மானிக்கப்படும் - அனுர பிரியதர்ஷன யாப்பா
kottapaya
majority
srilankan politics
morning news
By Kiruththikan
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் சுயேட்சையாக செயற்பட உள்ளதாக ஆளும் கட்சியின் சுதந்திர அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
தமது குழுவின் எதிர்கால பதில் அரசாங்கத்தின் நடத்தையால் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 16 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
1 வாரம் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்