பிரபல புலம்பெயர் தமிழ் தொழிலதிபரின் மாமா காலமானார்.
By Independent Writer
பிரபல புலம்பெயர் வர்த்தகரும், 'லிபரா மொபைல்' நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவருமான ரஞ்ஜித் லியோன் அவர்களின் மாமா அன்டன் சேவியர் றோஷே இன்று கொழும்பில் காலமானார்.
அவர் திருமதி ஜஸ்மின் றொஷேயின் அன்புக் கணவரும், அஜித், மேரியன் லியோன் போன்றவர்களின் அன்புத் தந்தையும், றொஷானா றொஷே ரஞ்சித் லியோன் ஆகியோரின் மாமாவும் சஞ்ஜு, யாலேஷ், சோனியா, சஞ்ஜே, மிஷேல், றொகால் போன்றோரின் பாட்டனாரும், எய்டனின் பூட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்கு நாளை 20ம் திகதி மாலை 4 மணிக்கு கொழும்பு பொறளை Ramon Funeral Home இல் நடைபெற்று, நல்லடக்கம் கனத்தை கத்தோலிக்க சேமக்காலையில் இடம்பெறும்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி