யாழ். கோப்பாய் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல்
                                    
                    Jaffna
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Maaveerar Naal
                
                        
        
            
                
                By Harrish
            
            
                
                
            
        
    யாழ்ப்பாணம்(Jaffna) - கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக உள்ள தனியார் காணியில் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு, கொட்டும் மழைக்கு மத்தியில் இன்று(27) மாலை நடைபெற்றுள்ளது.
இதன்போது, இரண்டு மாவீரர்களின் தாய் பொது சுடரேற்ற, மாவீரர்களின் உறவுகளும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        