விரைவில் அம்பலமாகவுள்ள பாரிய நிதி மோசடி : அதிரடியாக கைதாகவுள்ள மகிந்த குடும்பம்

Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Sri Lankan political crisis Current Political Scenario
By Shalini Balachandran Nov 25, 2024 07:23 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

பொது சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்திய மகிந்த குடும்பம் கட்டாயம் கைது செய்யப்படுவார்கள் என கொழும்பு (Colombo) பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கணேசமூர்த்தி (Ganeshamurthy) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்றைய தினம் (25) ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறி்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) குடும்பத்தினரின் ஊழல் பணங்களை கொண்டு வர முடியும், அதற்குரிய ஆரம்பக்கால நாட்டினுடைய சட்ட நடைமுறைகளை மாற்ற வேண்டிய நிலைமை உள்ளது.

பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !

பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !

இலகுவான வேலை

தற்போது அநுரவிற்கு அதிக பெரும்பான்மை உள்ள காரணத்தினால் சட்டத்தினை உடனடியாக கொண்டு வந்து நடைமுறைப்படுத்த முடியும்.

அவ்வாறு சட்ட ரீதியான ஏற்பாடுகளை செய்த பிறகு முறைப்படி அந்தந்த நாடுகளுக்கு உரிய வகையிலே அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விரைவில் அம்பலமாகவுள்ள பாரிய நிதி மோசடி : அதிரடியாக கைதாகவுள்ள மகிந்த குடும்பம் | Mahinda Family Will Arrest Anura Soon

ஆனால் அந்த நடைமுறையானது எல்லோரும் நினைப்பது போல இலகுவான வேலை இல்லை அதற்கு நீண்டகாலம் எடுக்கும்.

இந்த துறையில் ஏனைய நாடுகளின் கருத்துக்களை ஆராய்ந்தவர்களில் கருத்துப்படி, கொள்ளையிடப்பட்ட செல்வங்களை மீள கொண்டு வரும் நடைமுறையானது சிக்கல் வாய்ந்ததும் செலவு கூடியதுமான ஒன்று.

கனடிய பல்கலைக்கழகங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கனடிய பல்கலைக்கழகங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

அரசாங்கம் நடவடிக்கை 

இதை, தெரிந்துதான் அவ்வாறு கொண்டு சென்றவர்கள் முடிந்தால் எங்களை பிடியுங்கள் என தெரிவிக்கின்றனர், ஆனால் அது முடியாத காரியம் அல்ல.

தற்போது உள்ள அரசாங்கம் கட்டாயம் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ள நிலையில் இதற்கான இலகுவான வழி இவர்கள் அரசியலுக்கு வந்த அரம்பக்காலத்தில் ஒப்படைத்த அவர்களின் சொத்து மதிப்பையும் தற்போது அவர்களின் சொத்து மதிப்பையும் கணக்கிட்டு குறிப்பிட்ட காலப்பகுதியில் சொத்து மதிப்பிலான மாற்றத்தில் அவர்கள் அதை எவ்வாறு சம்பாரித்தார்கள் என கேள்வி எழுப்பினால் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, இங்கிருந்தே நடவடிக்கை எடுக்கலாம்.

விரைவில் அம்பலமாகவுள்ள பாரிய நிதி மோசடி : அதிரடியாக கைதாகவுள்ள மகிந்த குடும்பம் | Mahinda Family Will Arrest Anura Soon

இந்த துணிச்சல் எந்த அரசாங்கத்திற்கு உள்ளது என்பதுதான் கேள்வி, இளநகையில் அனைத்து குற்றங்களுக்கும் சட்டத்தில் தண்டனை உண்டு ஆனால் யார் அதை நடைமுறைப்படுத்துவது என்பதுதான் இங்கு கேள்வி.

ஆனால், நினைத்தால் சட்டமுறைகளை நடைமுறைப்படுத்தி அநுர குமார திஸாநாயக்கவினால் ( Anura Kumara Dissanayake) கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடொன்றிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை கைதிகள்!

வெளிநாடொன்றிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை கைதிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024