அநுர தரப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய மகிந்த

Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Sri Lankan Peoples Supreme Court of Sri Lanka
By Dilakshan Jan 24, 2025 10:42 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) நீக்கப்பட்ட தனது பாதுகாப்பை கோரி உயர் நீதிமன்றில் அடிப்பமை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் குழு பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, மகிந்த ராஜபக்ச தனது சட்டத்தரணிகள் மூலம் தாக்கல் செய்த மனுவில், “முறையான பாதுகாப்பு மதிப்பீடு இல்லாமல், அவரது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட பாதுகாப்புக் காவலர் குழுவிலிருந்து 60 அதிகாரிகள் மட்டுமே தக்கவைக்கப்பட்டனர் என்றும், மற்ற அனைவரும் நீக்கப்பட்டனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இணைக்கப்பட்டது யாழ்ப்பாணம்: சரணடைந்த இந்தியா - நன்றி தெரிவிக்கும் தமிழரசுக் கட்சி

இணைக்கப்பட்டது யாழ்ப்பாணம்: சரணடைந்த இந்தியா - நன்றி தெரிவிக்கும் தமிழரசுக் கட்சி

பயங்கரவாத அச்சுறுத்தல்

அத்தோடு, தற்போது தனது பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வீரர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை என்றும், தனது பாதுகாப்பிற்காக காவல்துறை அதிகாரிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அநுர தரப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய மகிந்த | Mahinda Files A Petition To The Supreme Court

அதேவேளை, சுமார் மூன்று தசாப்தங்களாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுத்த தாம், பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும், தனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் கோரிக்கை

இதன்படி, பிரதிவாதிகள் தனது பாதுகாப்பை தன்னிச்சையாக நீக்கியதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரரான மகிந்த நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

அநுர தரப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய மகிந்த | Mahinda Files A Petition To The Supreme Court

மேலும், தனக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து மதிப்பீடு செய்யவும் நீக்கப்பட்ட முழு பாதுகாப்புப் படையையும் திருப்பித் தருமாறும் பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மகிந்த ராஜபக்ச உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.  

அதிரடி நகர்வில் மொட்டுக் கட்சி: நாமல் தலைமையில் ஆரம்பமாகும் பிரச்சாரங்கள்

அதிரடி நகர்வில் மொட்டுக் கட்சி: நாமல் தலைமையில் ஆரம்பமாகும் பிரச்சாரங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
23ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010