தேசத் தந்தையை பாதுகாக்க சிங்கள மக்கள் ஏன் கிளர்ந்தெழவில்லை?

Mahinda Rajapaksa Sonnalum Kuttram
By Sumithiran Sep 11, 2025 07:58 PM GMT
Report

 தேசத்தை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டதாக இதுநாள்வரை பெருமை பேசி வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பிலிருந்தே துரத்தப்பட்டுள்ளார் என்றுதான் கூறவேண்டும் என பேசிக் கொள்கின்றனர் பலர்.

இவ்வாறு அரசாங்கத்தினால் வெளியேற்றப்பட்ட தேசத்தை பாதுகாத்த தந்தையை மீட்க சிங்கள மக்கள் ஏன் கிளர்ச்சி செய்யவில்லை என்பது வியப்பாக உள்ளது எனவும் கூறுகின்றனர் அவர்கள்.

பயங்கரவாதம்,புலம்பெயர் தமிழர்கள்,தேச பாதுகாப்பு என இதுநாள்வரை பூச்சாண்டி காட்டி இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இந்த நாட்டை தனது கைக்குள் வைத்திருந்த ஒரு தலைவருக்கு இன்று அரசியல் செய்ய தலைநகரில் ஒரு இடம் இல்லை. இன்று தனது சொந்த இடமான ஹம்பாந்தோட்டைக்கு குடிபெயர்ந்து விட்டார் அவர்.

சிங்கள மக்களை தனது கைக்குள் எப்போதும் மேற்சொன்னவிடயங்களை காட்டி இவற்றின் மூலம் புலி வரப்போகிறது என்று கூறி ஆட்சியும் அதிகாரத்தையும் அரச சுகபோகங்களையும் ஆண்டு வந்த அவருக்கு அரசாங்கம் சட்டமியற்றிய பின்னர்தான் வெளியேற வேண்டும் என்ற நினைப்பு வந்து வெளியேறுவதாக அறிவித்த போதிலும் எங்கே போயினர் அவரை ஆட்சிக்கட்டிலில் ஏற்றிய சிங்கள மக்கள்?என கேட்கின்றனர் அவர்கள்

ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்தபோது இந்த நீதிமன்ற உத்தரவையும் மதிக்காது ஒன்று சேர்ந்த எதிரணிகள் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக தமது ரணில் விசுவாசத்தை காட்டிய போதிலும் மகிந்த வெளியேறிய போது ஏன் காட்டவில்லை என கேட்போரும் உள்ளனர்.

இதற்குத்தான் தமிழ் பழமொழி ஒன்று உள்ளது. அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்று அறுக்கும் என்று.

இது முன்னாள் அரச தலைவர் மகிந்தவிற்கும் பொருந்துமோ என சிலர் கேட்பதிலும் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது.                        

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016