கொட்டும் மழையிலும் எழுச்சி கொண்ட துயிலும் இல்லங்கள்...!
Sri Lankan Tamils
Tamils
Sri Lanka
By Shalini Balachandran
தமிழர் தாயகங்களில் கொட்டும் மழையென பாராது, யுத்தத்தில் வீர மரணம் அடைந்த தங்களது உறவுகளுக்கு மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நினைவேந்தல்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்தநிலையில், நேற்று காலை இருந்து இரவு வரை நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
மிகவும் அமைதியான முறையில் மக்களால் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு நினைவேந்தலும் வீரர்களின் தியாகத்தை மக்களின் மனதில் உயிரோட்டமாகவும் நினைவுகூரச் செய்தது.
இந்த நினைவேந்தல்கள், தமிழர் சமூகத்தின் ஒருமைப்பாட்டையும் மற்றும் வீர மரணங்களுக்கு வழங்கும் மரியாதையையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 15 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்