மறக்குமா மே 18! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - நேரலை
Mullaitivu
SriLanka
Mullivaykal
Tamil People Death
By Chanakyan
யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களிற்கு முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் இடம்பெறக் கூடாதென பெரும் தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அதையும் மீறி இன்று அஞ்சலி நிகழ்வு தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வாக இடம்பெற்றுவருகின்றது.
அரச புலனாய்வாளர்கள், ஸ்ரீலங்காப் படையினர் மற்றும் பொலிஸாரின் அச்சறுத்தல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.
நினைவேந்தலை தடுக்கும் வகையிலும், செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவிலாளர்களைத் தடுக்கும் அவர்களின் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. அதனைத் தாண்டியும் உணர்வுபூர்வான முறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுவருகின்றது.
இது தொடர்பான கூடுதல் காட்சிகள் நேரலையில்...
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி