நாடு ஸ்தம்பித்துள்ள நிலையில் அரச தலைவர் மாளிகையில் முக்கிய சந்திப்பு
Go Home Gota
Parliament of Sri Lanka
Gotabaya Rajapaksa
Sri Lankan protests
By Kiruththikan
அரச தலைவரையும், பிரதமரையும் பதவி விலக கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள் ஸ்தம்பித்துள்ளன.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் அரச தலைவர் மாளிகையில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் முக்கிய சந்திப்பொன்று நடத்தப்படவுள்ளது.
அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அரச தலைவருக்கும் இடையிலான கலந்துரையாடல் நடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 6 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்