ஸ்ரீலங்கா இராஜாங்க அமைச்சர் மற்றும் குடும்பத்தினருக்கு உறுதியானது கொரோனா!
Sri Lanka
Parliament
Corona Virus
By Vasanth
இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி அறநெறி பாடசாலைகள், கல்வி சேவைகள், பாடசாலைகள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி