தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாடும் செயல் - விடுக்கப்பட்ட கடும் கண்டனம்
mullivaikkal memorial incident srineshan
By Sumithiran
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டது என்பது தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாடும் செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சொந்த மண்ணில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி, இரவு வேளையில் திட்டமிட்டு உடைக்கப்பட்டதை சம்பவத்தை கண்டிக்கின்றேம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 6 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி