நினைவுத்தூபி உடைப்பிற்கான காரணத்தினை வெளியிட்டது பொதுஜன பெரமுன
peramuna
mullivaikkal
memorial
ibc tamil
By Vanan
முள்ளவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டமைக்கு கட்சி உட்பூசல்கள் காரணமாக இருக்கலாம் எனவும் இதுவொரு அரசியல் நகர்வாகவே தான் பார்ப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் நடப்பு விவகாரங்களை அலசும் “களம்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி