நல்லூர் கந்தன் மகோற்சவ பெருவிழாவின் ஒன்பதாம் நாள் உற்சவம் (நேரலை)
Jaffna
Nallur Kandaswamy Kovil
Nothern Province
Srilankan Tamil News
By Kathirpriya
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது.
தொடர்ந்து 25 நாட்களுக்கு மகோற்சவத் திருவிழாவின் உற்சவங்கள் இடம்பெறவுள்ளன.
நாளொரு வண்ணமாய் பக்த அடியார்களுக்கு காட்சியளிக்கும் கந்தனின் திருவிழா இன்று (29) ஒன்பதாம் நாள் உற்சவமாய் இடம்பெற்று வருகின்றது.
முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும் வள்ளி, தெய்வானை வெள்ளி அன்ன வாகனத்திலும் இன்று உள்வீதியுலா வந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி