தமிழ் இனப்படுகொலையில் சர்வதேசத்தின் நகர்வுகள்: அநுர அரசுக்கு கிடுக்குப் பிடி

Sri Lankan Tamils Jaffna Tamil
By Shalini Balachandran May 24, 2025 10:36 PM GMT
Report

அண்மைய நாட்களாக தமிழ் மக்களின் இனப்படுகொலை விவகாரமானது மிகவும் பேசுபொருளாக சர்வதேச மட்டத்தில் மேலோங்கியுள்ளது.

காரணம், இலங்கையில் தமிழ் மக்களின் இனப்படுகொலை விவகாரம் தொடர்பில் சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அன்றிலிருந்த அரசிலிருந்து தற்போதைய அரசு வரை சர்வதேசத்தினால் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இருப்பினும், அப்போதிலிருந்து தற்போதைய அரசாங்கம் வரை தன் இராணுவத்தினரை காப்பாற்ற இலங்கை அரசு இனப்படுகொலை விவகாரத்தை மூடிமறைத்து வருகின்றது.

இந்தநிலையில், இதன் எதிரொலியாக சர்வதேச மட்டத்தில் புலம்பெயர் தமிழர்களின் உந்துதலால் யுத்தத்தில் பறிபோன மக்களுக்காக ஒலிக்கும் குரல்கள் அதிகரித்துள்ளது.

உதாரணமாக கனடாவில் நினைவுத்தூபி அமைக்கப்பட்டதுடன் தமிழ் மக்களுக்கு கனடிய அரசு எப்பொழுதும் துணையாக இருக்கும் என அறிவித்திருந்து.

இதனுடன் இந்த வருடம் நடைபெற்று முடிந்த மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் தமிழர் தரப்பை போலவே சர்வதேச மட்டத்திலும் பாரிய அளவில் பேசுபொருளாக மாறி இருந்தது.

இது தற்போது இலங்கை அரசுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதுடன் எதிர்காலத்தில் இனப்படுகொலை சூத்திரதாரிகள் சிக்குவதற்கான பெரிய வாய்பையும் ஏற்படுத்தி கொடுப்பதாகவுள்ளது.

இந்தநிலையில், சர்வதேச மட்டத்தில் இனப்படுகொலை விவகாரத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை, இலங்கை அரசு இனப்படுகொலை விவகாரத்தில் வலியுறுத்தும் விடயங்கள், இலங்கை அரசியல், தமிழ் மக்களின் அரசியல் வாழ்க்கை மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் பிரித்தானிய மூத்த சட்டத்தரணி அருண் கனநாதன் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,  


இஸ்ரேல் தாக்குதலின் கொடூரம் : காசா மருத்துவரின் 9 பிள்ளைகள் பலி

இஸ்ரேல் தாக்குதலின் கொடூரம் : காசா மருத்துவரின் 9 பிள்ளைகள் பலி

காடு போன்ற முடி வளர்ச்சிக்கு இயற்கை மூலிகை ஷாம்பு: வீட்டிலேயே தயாரிக்காலாம் !

காடு போன்ற முடி வளர்ச்சிக்கு இயற்கை மூலிகை ஷாம்பு: வீட்டிலேயே தயாரிக்காலாம் !

போர் நிறுத்தம் தாமதம் : ரஷ்யா மீது G7 கடும் எச்சரிக்கை

போர் நிறுத்தம் தாமதம் : ரஷ்யா மீது G7 கடும் எச்சரிக்கை

 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016