தமிழ் இனப்படுகொலையில் சர்வதேசத்தின் நகர்வுகள்: அநுர அரசுக்கு கிடுக்குப் பிடி

Sri Lankan Tamils Jaffna Tamil
By Shalini Balachandran May 24, 2025 10:36 PM GMT
Report

அண்மைய நாட்களாக தமிழ் மக்களின் இனப்படுகொலை விவகாரமானது மிகவும் பேசுபொருளாக சர்வதேச மட்டத்தில் மேலோங்கியுள்ளது.

காரணம், இலங்கையில் தமிழ் மக்களின் இனப்படுகொலை விவகாரம் தொடர்பில் சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அன்றிலிருந்த அரசிலிருந்து தற்போதைய அரசு வரை சர்வதேசத்தினால் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இருப்பினும், அப்போதிலிருந்து தற்போதைய அரசாங்கம் வரை தன் இராணுவத்தினரை காப்பாற்ற இலங்கை அரசு இனப்படுகொலை விவகாரத்தை மூடிமறைத்து வருகின்றது.

இந்தநிலையில், இதன் எதிரொலியாக சர்வதேச மட்டத்தில் புலம்பெயர் தமிழர்களின் உந்துதலால் யுத்தத்தில் பறிபோன மக்களுக்காக ஒலிக்கும் குரல்கள் அதிகரித்துள்ளது.

உதாரணமாக கனடாவில் நினைவுத்தூபி அமைக்கப்பட்டதுடன் தமிழ் மக்களுக்கு கனடிய அரசு எப்பொழுதும் துணையாக இருக்கும் என அறிவித்திருந்து.

இதனுடன் இந்த வருடம் நடைபெற்று முடிந்த மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் தமிழர் தரப்பை போலவே சர்வதேச மட்டத்திலும் பாரிய அளவில் பேசுபொருளாக மாறி இருந்தது.

இது தற்போது இலங்கை அரசுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதுடன் எதிர்காலத்தில் இனப்படுகொலை சூத்திரதாரிகள் சிக்குவதற்கான பெரிய வாய்பையும் ஏற்படுத்தி கொடுப்பதாகவுள்ளது.

இந்தநிலையில், சர்வதேச மட்டத்தில் இனப்படுகொலை விவகாரத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை, இலங்கை அரசு இனப்படுகொலை விவகாரத்தில் வலியுறுத்தும் விடயங்கள், இலங்கை அரசியல், தமிழ் மக்களின் அரசியல் வாழ்க்கை மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் பிரித்தானிய மூத்த சட்டத்தரணி அருண் கனநாதன் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,  


இஸ்ரேல் தாக்குதலின் கொடூரம் : காசா மருத்துவரின் 9 பிள்ளைகள் பலி

இஸ்ரேல் தாக்குதலின் கொடூரம் : காசா மருத்துவரின் 9 பிள்ளைகள் பலி

காடு போன்ற முடி வளர்ச்சிக்கு இயற்கை மூலிகை ஷாம்பு: வீட்டிலேயே தயாரிக்காலாம் !

காடு போன்ற முடி வளர்ச்சிக்கு இயற்கை மூலிகை ஷாம்பு: வீட்டிலேயே தயாரிக்காலாம் !

போர் நிறுத்தம் தாமதம் : ரஷ்யா மீது G7 கடும் எச்சரிக்கை

போர் நிறுத்தம் தாமதம் : ரஷ்யா மீது G7 கடும் எச்சரிக்கை

 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021