யாரும் எனக்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை! கொதிப்படைந்த கோட்டாபய
Gotabhaya Rajapaksa
SLPP
Duminda Silva
SriLanka
By Chanakyan
யாருக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் - யாருக்குப் பொதுமன்னிப்பு வழங்கக் கூடாது என எனக்குத் தெரியும். எனக்கு எவரும் வகுப்பு எடுக்கத் தேவையில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
எனது அதிகாரத்தை எவரும் சவாலுக்கு உட்படுத்த முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துளளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
