மின்சார அடுப்புகளை பயன்படுத்துவோருக்கு வெளியான அறிவிப்பு
ceb
consumers
electric stoves
By Sumithiran
மின்சார அடுப்புகளை பயன்படுத்தும் பாவனையாளர்கள் மாலை 6:00 மணிக்கு முன்னதாக இரவு உணவை தயார் செய்யுமாறு மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் மூலம் மின் தடைகளை குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர் ரணதுங்க(M.R Ranatunga ) தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் சில தினங்களில் நாட்டில் அவ்வப்போது மின்சாரம் தடைப்படும் என எதிர்பார்க்கலாம் என குறிப்பிட்டார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி