பயணகட்டுப்பாட்டு நேரத்தில் சிக்கல்களா? அழைக்க அறிமுகப்படுத்தப்பட்டது தொலைபேசி இலக்கங்கள்
srilanka
covid crisis people telephone
By Sumithiran
இலங்கையில் தொடந்து அதிகரித்து செல்கிறது கொரோனா தொற்று.
இதனால் மக்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் மூன்று நாட்களுக்கு பயணகட்டுப்பாடுகள் விதி்க்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் பிரதேச செயலகங்களில் விசேட பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டு, அவற்றுக்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே இந்த தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தெரிவித்துக் கொள்ளலாம்