ஹெரோயின் கடத்திய காவல்துறை அதிகாரி சிக்கினார்
Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
Sri Lanka Police Investigation
Crime
By Sumithiran
ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட காவல்துறை கான்ஸ்டபிள் உட்பட 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹக்மன தெனகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
18 மற்றும் 38 வயதுடையவர்கள்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தெனகம, ஹக்மன, கதிர்காமம் மற்றும் திஸ்ஸ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 மற்றும் 38 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

காவல்துறை கான்ஸ்டபிளின் வீட்டில்
ஹக்மன, தெனகம மேற்கு பிரதேசத்தில் உள்ள காவல்துறை கான்ஸ்டபிளின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அங்கு விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் நாளை(04) தெஹியந்தர நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹக்மன காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 4 மணி நேரம் முன்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்
12 மணி நேரம் முன்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி