நீர் மின் உற்பத்தி 15% வீதமாக குறைவு
Power cut Sri Lanka
Sri Lanka
Sri Lankan Peoples
Ceylon Electricity Board
By Nithusan
தற்போதைய வறட்சியான காலநிலை தொடருமானால் இன்னும் நான்கு வாரங்களுக்கு மாத்திரமே நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி 15% வீதமாக குறைந்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
அனல் மின் உற்பத்தி

எனினும் தற்போது அனல் மின் உற்பத்தி காரணமாக மின்வெட்டு இல்லாமல் சீராக மின்சாரத்தை வழங்க முடியும் என்றும் வாரியம் குறிப்பிட்டுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி