திடீரென துல்லியமாக அடையாளப்படுத்தப்படும் ஜனாதிபதி - பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள்

Sri Lanka Army Sri Lanka Police STF Sri Lankan Peoples NPP Government
By Dilakshan Sep 19, 2025 12:10 AM GMT
Report

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச தலைமைகளின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளினதும் உண்மையான அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான சிறப்பு அறிவுறுத்தல்களை சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கியுள்ளார்.

அரச தலைமைகளின் பாதுகாப்பிற்காகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளின் உண்மையான அடையாளத்தை முன்கூட்டியே சரிபார்க்கும் அமைப்பை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம் என கூறப்படுகிறது.

சொத்தை அறிவிப்பதில் அநுர கட்சி உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள சங்கடம்

சொத்தை அறிவிப்பதில் அநுர கட்சி உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள சங்கடம்


அதிகாரிகளின் தகவல்கள்

அதன்படி, பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது சீருடையில் உள்ள நபர்களின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டியது கட்டாயம் என்று காவல்துறை மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

திடீரென துல்லியமாக அடையாளப்படுத்தப்படும் ஜனாதிபதி - பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் | Presidential And Prime Minister Security Upgraded

இந்த நிலையில், பாதுகாப்பு பணிகள், போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட எந்தவொரு சேவையிலும் ஈடுபடும் அதிகாரிகளின் தகவல்கள் துல்லியமாக சரிபார்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்வுகளின் போது பாதுகாப்பு பிரிவுகளை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் வண்ணமயமான மணிக்கட்டு பட்டைகள், பெல்ட்கள், பேட்ஜ்கள் அல்லது பிற சின்னங்களை வழங்கும்போது அதிக விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பறிக்கப்படும் எம்பிக்களின் சிறப்புரிமைகள்! மட்டக்களப்பில் அநுர தரப்பு அறிவிப்பு

பறிக்கப்படும் எம்பிக்களின் சிறப்புரிமைகள்! மட்டக்களப்பில் அநுர தரப்பு அறிவிப்பு


ஆயுதப்படைகள் 

இதன்மூலம், ஆயுதப்படைகள் அல்லது காவல்துறையின் சீருடைகளை ஒத்த ஆடைகளை அணிவதன் மூலம் குற்றங்களைச் செய்யும் அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திடீரென துல்லியமாக அடையாளப்படுத்தப்படும் ஜனாதிபதி - பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் | Presidential And Prime Minister Security Upgraded

நீதிமன்றத்தில் ஒருவரை போலி சட்டத்தரணி ஒருவர் சுட்டுக் கொன்றது போன்ற சம்பவங்கள் சமீபத்தில் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க தூண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலைகளைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு அதிகாரியின் தனிப்பட்ட கவனத்தையும் செலுத்த வேண்டும் என்றும், ஐஜிபி பிரியந்த வீரசூரிய வலியுறுத்தியுள்ளார்.  

ராஜபக்சர்களின் முன்னாள் சகாவின் குற்றப்பட்டியல் அம்பலம்!

ராஜபக்சர்களின் முன்னாள் சகாவின் குற்றப்பட்டியல் அம்பலம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024