நீதிமன்றங்களாக மாற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகைகள்
Parliament of Sri Lanka
Presidential Secretariat of Sri Lanka
Harini Amarasuriya
By Jaso
சில ஜனாதிபதி மாளிகைகள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளன, மற்றவை பொருளாதார ரீதியாக சாத்தியமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று(22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மாளிகைகளைப் பராமரிப்பதற்கான செலவு
2025 ஆம் ஆண்டிலும் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலும் எட்டு ஜனாதிபதி மாளிகைகளைப் பராமரிப்பதற்காக ரூ. 13.9 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

"ஜனாதிபதி மாளிகைகள் பொருளாதார ரீதியாக சாத்தியமான பயன்பாட்டிற்கு வரும் வரை அவற்றைப் பராமரிக்க அரசாங்கம் நிதி செலவிட வேண்டியுள்ளது," என்றும் பிரதமர் மேலும் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 1 மணி நேரம் முன்
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
4 நாட்கள் முன்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்