அமிதாப்பச்சனை அழைத்துவர திட்டமிட்ட திலினி பிரியமாலி
Russo-Ukrainian War
Ukraine
Russian Federation
By Sumithiran
பிரபல இந்திய நடிகர் அமிதாப் பச்சனை இலங்கைக்கு அழைத்து வந்து பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலி திட்டமிட்டிருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோடீஸ்வர வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் பிக்குகளை ஏமாற்றி கொழும்பில் இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்த வேளையில் திலினி பிரியமாலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அமிதாப்பச்சனை அழைத்துவர திட்டம்
பிரபல நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபல நடிகர், நடிகைகள் இணைந்து நடத்த இருந்த இந்த நிகழ்ச்சியை பார்க்க அரசியல்வாதிகள் உட்பட பல பிரபலங்களை அழைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி