ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீவைத்த சம்பவத்தில் 20 கோடி ரூபா நஷ்டம்..!
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Kanna
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டதில் 205 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டிற்கு தீ வைத்ததன் மூலம் 14 மில்லியன் ரூபாவும், அதிபரின் மகிழுந்தை எரித்ததன் மூலம் 191 மில்லியன் ரூபாவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று இதனை தெரிவித்தார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு தாக்கி எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மேற்கண்டவாறு அறிவித்தார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி