ரணிலின் ஆட்சி தொடர்ந்தால் புலிகள் உயிர்த்தெழுவார்களாம் : இனவாத சிந்தனையுடன் ஜி.எல்.பீரிஸ் அறைகூவல்!

Sri Lankan Tamils Dullas Alahapperuma G. L. Peiris Ranil Wickremesinghe Northern Province of Sri Lanka
By Eunice Ruth Dec 06, 2023 03:24 PM GMT
Report

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர்ந்தால், புலிகள் உயிர்த்தெழுவார்கள் எனவும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு அதனை பறைசாற்றுவதாகவும் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் முக்கியஸ்தர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புலிகளை நினைவேந்தத் தமிழர்களுக்கு அனுமதி வழங்கிய ரணிலின் ஆட்சிக்கு முடிவுகட்டச் சிங்கள மக்கள் அணி திரள வேண்டும் என இனவாத சிந்தனையுடன் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த ஆட்சி தொடர்ந்தால் எமது படையினரால் சாகடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உயிர்த்தெழுவார்கள்.

தனிநாட்டுக்கான போராட்டம்

அவர்களின் தனிநாட்டுக்கான போராட்டம் மீண்டும் ஆரம்பமாகும்.

ரணிலின் ஆட்சி தொடர்ந்தால் புலிகள் உயிர்த்தெழுவார்களாம் : இனவாத சிந்தனையுடன் ஜி.எல்.பீரிஸ் அறைகூவல்! | Ranil Regime Will Rise Ltte Again Racist Gl Peiris

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படக்கூடாது : ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை!

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படக்கூடாது : ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை!

எமது படையினரின் தியாகம் வீணாகிப்போகும் அளவுக்கு ரணிலின் ஆட்சி தற்போது மோசமடைந்துள்ளது.

மாவீரர் நாள்

வடக்கு, கிழக்கில் கடந்த மாதம் 'மாவீரர் நாள்' என்ற பெயரில் தமிழர்களால் அரங்கேற்றப்பட்ட நிகழ்வுகள் ரணில் அரசின் முழு அனுமதியுடன் தான் நடைபெற்றன.

ரணிலின் ஆட்சி தொடர்ந்தால் புலிகள் உயிர்த்தெழுவார்களாம் : இனவாத சிந்தனையுடன் ஜி.எல்.பீரிஸ் அறைகூவல்! | Ranil Regime Will Rise Ltte Again Racist Gl Peiris

ஜனவரியில் இருந்து இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்: ரணில் அதிரடி

ஜனவரியில் இருந்து இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்: ரணில் அதிரடி

மரணித்த புலிகளை நினைவேந்த அனுமதி வழங்கிவிட்டு அதில் பங்கேற்றவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரணில் அரசு நாடாளுமன்றத்திலும், வெளியிலும் கருத்துக்களை வெளியிடுவது வேடிக்கையானது.

இப்படிக் கூறி சிங்கள மக்களை ஏமாற்றலாம் என்று ரணில் அரச தரப்பினர் தப்புக்கணக்குப் போடுகின்றனர்.

மைத்திரி - ரணில் அரசு

மைத்திரி - ரணில் தலைமையிலான அரசுதான் புலிகளை நினைவேந்த முதலில் அனுமதி வழங்கியது.

ரணிலின் ஆட்சி தொடர்ந்தால் புலிகள் உயிர்த்தெழுவார்களாம் : இனவாத சிந்தனையுடன் ஜி.எல்.பீரிஸ் அறைகூவல்! | Ranil Regime Will Rise Ltte Again Racist Gl Peiris

வடக்கு கடற்பரப்பில் 17 இந்திய கடற்றொழிலாளர்கள் உடன் கைது.!

வடக்கு கடற்பரப்பில் 17 இந்திய கடற்றொழிலாளர்கள் உடன் கைது.!

இப்போது ரணில், மொட்டுக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்து விட்டு மீண்டும் புலிகளைப் பகிரங்கமாக நினைவேந்த அனுமதி வழங்கியுள்ளார்.

எனவே, புலிகளை நினைவேந்தத் தமிழர்களுக்கு அனுமதி வழங்கிய ரணிலின் ஆட்சிக்கு முடிவுகட்டச் சிங்கள மக்கள் அணிதிரள வேண்டும்." என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024