பதவியேற்ற அடுத்த நிமிடம் ரணில் வெளியிட்ட முதலாவது அதிரடி அறிவிப்பு! - எடுத்துக்கொண்ட சபதம்
Galle Face Protest
Ranil Wickremesinghe
Prime minister
Sri Lankan political crisis
Gota Go Gama
By Kanna
‘கோட்டகோகம’ போராட்டம் தொடர வேண்டும் என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ‘கோட்டகோகம’ போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தலையிடாது என்றும் தெரிவித்துள்ளார்.
பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டவுள்ளதாகவும் சபதம் ஒன்றை எடுத்துள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 16 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்