ராஜபக்சர்களை புறம்தள்ள மேற்குலகின் ஆசீர்வாதம்!! உருவெடுக்கும் புதிய சக்தி
change
sri lanka
regime
new party
By Vanan
இலங்கைதீவில் ராஜபக்சர்களை புறம்தள்ளும் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு மேற்குலகின் ஆசீர்வாதம் கிட்டி இருப்பதாக பேசப்படுகிறது.
குறிப்பாக முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு இந்த ஆசீர்வாதம் கிட்டியுள்ளதன் அடிப்படையில், அவரை போதகராக கொண்ட புதியதொரு அரசியல் அணி தென்னிலங்கையில் உருப்பெற ஆரம்பித்துள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் பலரும் இதில் இணைய உள்ள நிலையில், அண்மையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் இந்தக் கூட்டணியில் இணையவிருப்பதான செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இதன் பின்னணியில், சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் அலசி ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி