விவசாயிகளின் உர மானியத்தை நிறுத்தினால் காத்திருக்கும் அபாயம்

Election Commission of Sri Lanka Anura Kumara Dissanayaka Mahinda Amaraweera Sri Lankan Peoples Ministry of Agriculture
By Dilakshan Oct 02, 2024 12:31 PM GMT
Report

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்ட உர மானியத்தை இடைநிறுத்த வேண்டாம் என முன்னாள் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை சந்தித்த போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் சட்டத்தின் கீழ் உர மானியத்தை பொதுத் தேர்தல் முடியும் வரை இடைநிறுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அநுரவின் தாயார் வீட்டுக்கு பாதுகாப்பு! முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு

அநுரவின் தாயார் வீட்டுக்கு பாதுகாப்பு! முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு


அரிசி தட்டுப்பாடு 

இந்த நிலையில், உர மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் இல்லை என்றால் அடுத்த பருவத்தில் நெல் அறுவடை குறைவடைந்து அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும் என மகிந்த அமரவீர எச்சரித்துள்ளார்.

விவசாயிகளின் உர மானியத்தை நிறுத்தினால் காத்திருக்கும் அபாயம் | Request Fertilizer Subsidy For Farmers Sri Lanka

இந்த பருவத்தில் 15,000 ரூபாவாக இருந்த உர மானியத்தை 25,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் சபை தீர்மானித்ததாகவும், ஜனாதிபதி தேர்தலின் பின்னர், ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அதனை நடைமுறை படுத்த புதிய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் மகிந்த அமரவீர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில், முன்னாள் அமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார ஆகியோரும் கலந்துகொண்டனர். 

ஜனாதிபதியை சந்தித்துள்ள சந்தோஷ் ஜா: இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்

ஜனாதிபதியை சந்தித்துள்ள சந்தோஷ் ஜா: இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி